கிளிநொச்சியில் கால் பதித்தது நீதிக்கான பேரணி – பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை

நீதிக்காக பேரணியாக வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை #P2P இன்று கிளிநொச்சியில் கால்பதித்தது. கிளிநொச்சியின் கரடிப்போக்குச் சந்தியை அண்மித்து

Read more