சொந்த நாட்டில் கொள்ளையடித்து பிரான்ஸில் சொத்துச் சேர்த்த எகுவடோரியல் கினியாவின் ஜனாதிபதிக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

பாரிஸில் அதிமுக்கிய இடத்தில் அமைந்திருக்கும் கட்டடம் ஒன்று யாருக்குச் சொந்தம் என்று, பிரான்ஸ் அரசுக்கும் எகுவடோரியல் கினியாவுக்கும் ஏற்பட்ட சர்ச்சையில் அது பிரான்ஸுக்கே உரியதென்று சர்வதேச நீதிமன்றத்தில்

Read more