முடிதரித்துத் தலைமை தாங்கி எழுபது வருடமாகியதைக் கொண்டாடுகிறார் எலிசபெத் II மகாராணி.

1952 ம் ஆண்டு தனது தந்தை ஜோர்ஜ் VI  காலமாகிவிடவே திடீரென்று ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால் கிரீடத்தை ஏற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர் எலிசபெத். அப்போது அவரது வயது 25

Read more