வரவிருக்கும் சூறாவளியை எதிர்நோக்கி, பல்லாயிரக்கணக்கானோரை வேறு இடங்களுக்கு மாற்றுகிறது பிலிப்பைன்ஸ்.

ராய் என்ற பெயரில் வியாழனன்று மாலையில் பிலிப்பைன்ஸின் பாகங்களைத் தாக்கவிருக்கிறது ஒரு கடும் சூறாவளி. தீவுகளாலான நாடான பிலிப்பைன்ஸ் சூறாவளி போன்ற இயற்கைச் சீறல்களுக்கு மிகவும் பலவீனமானது.

Read more