மத்தியதரைக்கடலின் நடுப்பாகத்தில் படகு உடைந்ததால் 75 அகதிகள் மூழ்கி இறந்தார்கள்.

இவ்வருடத்தில் மத்தியதரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய முயன்ற அகதிகளின் பெரும் அவல நிகழ்வாக நவம்பர் 17 ம் திகதியன்று லிபியாவின் கரைக்கருகே உடைந்துபோன படகின் நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

Read more