நோர்வேயில் மிக மோசமான மண்சரிவு, 900 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார்கள்.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து சுமார் முப்பது கி.மீற்றர் தூரத்திலிருக்கும் கியேட்ரும் நகரில் சேற்றுமண் இடிபாடு ஏற்பட்டு அப்பிராந்தியத்தில் பெரும் சேதம் விளைவித்திருக்கிறது. சுமார் 12 பேரைக் காணவில்லை

Read more