ஓரினச்சேர்க்கை திருமணம் அனுமதிக்கப்படலாமா என்று இந்திய உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கவிருக்கிறது.

தெலுங்கானாவைச் சேர்ந்த அபய் டங்கே, சுப்ரியோ சக்ரபோர்த்தி ஆகியோர் தம்மிருவரும் செய்திருக்கும் திருமணத்தை ஆணும், பெண்ணும் செய்துகொள்ளும் திருமணம் போன்று சமூகம் அங்கீகரிக்கவேண்டும் என்று கோரி உச்ச

Read more