தமது துணையின் வன்முறைக்குள்ளாகும் தமிழ்நாட்டுப் பெண்கள் 38 % ஆகும்.

இந்தியாவின் தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பு நடத்திய ஆராய்வின்படி தென்னிந்தியாவில், தெலுங்கானாவில் மட்டுமே, தமது துணையின் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் தமிழ்நாட்டை விடக் குறைவாகும். கர்நாட்காவில் 44.4% பெண்களும்,

Read more