தலிபான்கள் ஆட்சிக்கு வருவதையறிந்து படுவேகமாக எல்லைமதில் கட்டும் நாடு துருக்கி.

தலிபான் இயக்கத்தினர் காபுலைக் கைப்பற்றியதையடுத்து காபுல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் திறந்த வெளி அகதிகள் முகாம்கள் போல ஆகிவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு விமானத்திலேறி ஆப்கானிஸ்தானிலிருந்து

Read more