இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆயிரத்தை கடந்தது..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான போர் 87வது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது வான் வெளி

Read more

அமெரிக்காவின் தாக்குதலில் 10 ஹவுத்தி அமைப்பினர் பலி..!

அமெரிக்காவின் தாக்குதலில் 10ஹவுத்தி அமைப்பினர் கொள்ளப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது செங்கடல் பகுதியில் நடைப்பெற்றுள்ளது.சிங்கப்பூர் நோக்கி பயணித்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஹவுத்தி அமைப்பினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர் .இதனையடுத்து

Read more

ஹவுதி அமைப்பின் தாக்குதலை முறியடித்ததாக பென்டகன் தெரிவிப்பு..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடுமையான முறையில் தாக்குதல் நடாத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு சார்பாக மேற்குலக நாடுகள் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக

Read more

பாலஸ்தீனத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகிறது. இந்நிலையில் தான் ரபா நகரில் அமைந்திருக்க கூடிய அடுக்குமாடி

Read more

இஸ்ரேல் பாலஸ்தீன போர் செங்கடலிலும் எதிரொலித்தது..!

நோர்வேயை சேர்ந்த ஸ்வான் அட்லாண்டிக் மறறும் பனாமாவை சேர்ந்த எம்எஸ்சி கிளாரா ஆகிய கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலை

Read more

ஜபாலியா அகதி முகாம் மீது வான்வெளி தாக்குதல்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 100 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடாத்திவருகிறது. காஸாவின் தெற்கு பகுதியை முற்றுகையிட்டு வான்வெளி தாக்குதல்,தரைவழி தாக்குதல் என்பவற்றை இஸ்ரேலானது மேற்கொண்டுவருகிறது. மருத்துவமனைகள்,வீடுகள்,சுரங்க பாதைகள்

Read more

பணயக்கைதிகளை கொன்ற இஸ்ரேல்…!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 2 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடாத்திவருகிறது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவமானது பணயக்கைதிகளை கொன்றுள்ளது.

Read more

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை குறைத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்…!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தீவிரமாக தாக்குதல் நடாத்திவருகிறது.இந்நிலையில் பாலஸ்தீனத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்கப்

Read more

காஸா – நிரந்தர சமாதானம் உருவாகுமா?

காஸா – உருவாகுமா நிரந்தர சமாதானம்?சுவிசிலிருந்து சண் தவராஜா இருண்ட சுரங்கத்தின் முடிவில் தெரியும் ஒளிக்கீற்று போன்று காஸா மோதல் தற்காலிகமாகவேனும் முடிவுக்கு வந்திருக்கிறது. 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மனிதாபிமான மோதல்

Read more

போர் நிறுத்த தீர்மானத்தை, வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரிப்பு…!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனத்தில் 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள பல நாடுகள் முயற்சித்து

Read more