பணயக்கைதிகளை கொன்ற இஸ்ரேல்…!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 2 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடாத்திவருகிறது.

இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவமானது பணயக்கைதிகளை கொன்றுள்ளது.

அதாவது கஸா முனையில் 3 பணயக்கைதிகளை இஸ்ரேலிய இராணவமானது கண்டுள்ளது. இவர்கள் அச்சுறுத்தல் காரர்கள் என எண்ணி இஸ்ரேலிய இராணுவமானது கொலைசெய்துள்ளது.

இச்சம்பவமானது உலக அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை பணயக்கைதிகள் கொல்லப்பட்டமை சோகம் அளிப்பதாகவும்,உயிரிழந்த பணயக்கைதிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை கூறுவதாகவும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *