“மொஸ்கோ” மூழ்கியபோது ஒரு வீரர் இறந்ததாகவும், 27 பேர் காணாமல் போனதாகவும் ரஷ்யா தெரிவித்திருக்கிறது.

முதல் தடவையாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பலான “மொஸ்கோ” நீரில் மூழ்கியபோது ஒரு பகுதி மாலுமிகள் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது. சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர்

Read more