கோபம் ஐனநாயகத்தின் வெளிப்பாடு, ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்!தாக்கப்பட்ட பின்னர் மக்ரோன் கருத்து.

கோபம் ஜனநாயக ரீதியான வெளிப்பாடு தான். ஆனால் வன்முறைக்கு இடமளியாதீர்கள். ஆத்திரத்தையும் முட்டாள் தனங்களையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். அதிபர் எமானுவல் மக்ரோன் இவ்வாறு நாட்டு மக்களிடம்

Read more