1988 க்குப் பின்னர் மீண்டும் பெருமளவில் காட்டு யானைகளைக் கொன்று அவைகளின் எண்ணிக்கையைக் குறைக்க எண்ணுகிறது ஸிம்பாவ்வே.

நாட்டிலிருக்கும் மிகப்பெருமளவிலான யானைகளின் எண்ணிக்கை இயற்கை வளங்களை மற்றைய தேவைகளுக்குப் போதாமல் செய்கின்றன என்கிறது ஸிம்பாவ்வே. பொட்ஸ்வானாவுக்கு அடுத்ததாக உலகில் அதிக எண்ணிக்கையில் காட்டு யானைகளைக் கொண்ட

Read more