Month: March 2022

அரசியல்செய்திகள்

மனிதாபிமான ஒழுங்கைகள் மூலம் உக்ரேன் நகர்களிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறுகின்றனர்.

திங்களன்று ரஷ்யா அறிவித்திருந்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்திருந்தது உக்ரேன். அதன் மூலம் பிரேரிக்கப்பட்ட மனிதாபிமான ஒழுங்கைகள் மூலம் சாதாரண மக்கள் வெளியேறி பெலாரூசுக்கோ, ரஷ்யாவுக்கோ

Read more
செய்திகள்

மலேசிய வனத்தில் 3,000 க்கும் அதிகமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை 150 ஆகக் குறைந்திருக்கிறது.

கடந்த சுமார் 75 வருடங்களின் முன்பு 3,000 லிருந்து 150 ஆகக் குறைந்துவிட்ட காட்டுப் புலிகள் மலேசியாவில் விரைவில் முற்றாகவே அழிந்துவிடுமா என்று சஞ்சலப்படுகிறார்கள் சுற்றுப்புற சூழல்

Read more
அரசியல்செய்திகள்

கடந்த ஆறு மாதங்களில் சாதாரண மக்கள் மீதான தாக்குதல்களால் ஆப்கானிஸ்தானில் சுமார் 400 பேர் இறந்திருக்கிறார்கள்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தான் ஆட்சியைப் பிடித்ததன் பின்னர் முதல் தடவையாக நாட்டின் நிலைமை பற்றிய ஐ.நா-வின் வெளியாகியிருக்கிறது. அந்த நாட்டின் சாதாரண

Read more
அரசியல்செய்திகள்

எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என்று வெனிசுவேலாவின் ஜனாதிபதி அறிவித்தார்.

உலகில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தமது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும்படி சமீபத்தில் வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதூரோ பகிரங்கமாகக் கேட்டிருந்தார். அதற்காகத் தான்

Read more
கவிநடை

யாதுமானவள்

தரணி செழிக்கத் தாயாகிசக்தி யென்றே செயலாகிஇரக்கங் கொண்டே மனுகுலத்தைஈண்டு வாழச் செய்வதுபோல்தரமாய் இல்லம் தழைத்தோங்கதன்னைத் தியாகம் செய்பவளேவரமாய் நமக்கு வந்துதித்தவண்ணத் தாரகை பெண்ணவளே! ஆவ தெல்லாம் பெண்ணாளேஅன்றே

Read more
சமூகம்பதிவுகள்

ஒருதலைச் சார்பை உடைத்தெறிவோம் – சர்வதேச பெண்கள் தினம் இன்று

இந்த ஆண்டுக்கான பெண்கள் தினத்துக்கான கோட்பாடாக “நிலையான நாளைய நாளுக்காக இன்றே பாலின சமத்துவம் ஏற்போம்” (Gender equality today for a sustainable tomorrow) என்று

Read more
கவிநடை

பெண்மை எனும் பேருண்மை

உயிர் படைத்த இயற்கை(இறை)யின் அன்பில் பெண்மை வியப்பை விதைக்கிறாள்! உயிர் கொடுத்தஆணின் அன்பில்பெண்மை தகப்பன்படைக்கிறாள்! உயிர் வளர்க்கும்பெண்ணின் அன்பில்பெண்மை தாய்மைநிறைக்கிறாள்! உயர் ஒழுக்கம் ஊட்டும்ஆசிரியரின் அன்பில்பெண்மை உலகம்செதுக்குகிறாள்!

Read more
கவிநடைபதிவுகள்

துவக்கத்தின் விடியல்

பொன்மேனியன் வருகையில் புறப்படும் இரவுபோல்பெண்ணவளின் துவக்கமே பூவுலகின் விடியலேதண்மைதனின் தேக்கமே தியாகத்தின் திரிசுடராய்தரணியிலே மேவிடும் தன்னலமிலா தத்துவமே மண்ணுலகில் முகிழ்த்த மாண்புடைய சக்தியவர்மணக்குமவள் மனத்தினில் மாணிக்கப் பரல்போலபுனிதமான

Read more
கவிநடை

பெண்கள் நாள்

பெண்ணாய் பிறத்தல்பெருந்தவம் என்றான்பெருமீசை பாரதி பெருக்கெடுக்கும் ஆற்றையும்பிறந்த மண்ணையும்பெயரிட்ட நாட்டையும்பேசிடும் மொழியையும்பயணிக்கும் கப்பலையும்போற்றிடும் தெய்வங்களையும்புகலிட பூவுலகையும்பெண்ணாக உருவகித்துபணிந்தே புகழும்புவிமாந்தர் பலரும் பக்கத்தில் தன்னகத்தில்பார்த்திடும் பழகிடும்பாவையர் யாவரையும்பரிவுடனும் பண்புடனும்பாசாங்கற்ற

Read more
அரசியல்

ரஷ்ய ஆக்கிரமிப்பின் பலனாக கிரிமியாவுக்கான நீர் மீண்டும் உக்ரேனிலிருந்து கிடைக்கிறது.

2014 இல் ரஷ்யா கிரிமியாவைக் கைப்பற்றிய பின் உக்ரேன் தனது பிராந்தியத்திலிருக்கும் Dnepr நதி வழியாக கிரிமியாவுக்கு நீரைக் கொடுக்கும் வழியை மீண்டும் திறந்திருக்கிறது. ரஷ்யாவிலிருந்து கிரிமியாவை

Read more