எதற்காக பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது..!

துளசி


அதிகாலை எழுந்து
துளசி மாடம் சுற்றி
வந்து … பக்தி செய்யும்
பழக்கம் … துளசி தரும்
ஆரோக்கியத்தைப்
பெறுவதற்கே …!

தூய பிரண வாயுவை
நம் நுரையீரலில்
நிரப்புதற்கே …!

பெருமாள்
கோயிலில் செம்புப்
பாத்திரத்தில் துளசி சேர்த்த
நீர் அருந்தத் தருவதெல்லாம்
உடல் ஆரோக்கியம்
பேனுவதற்கே …!

பக்தியும்
மலையேற்றச் சிந்தனையும்
உடல் நலம் உள நலம்
பெறுவதற்கே …
நம்
முன்னோர் வகுத்த விதி …!
( வாழ்வியல் சட்டம் )

பய பக்தி ( பயம் – மரணபயம் )
( பக்தி – உள நலம் ) இரண்டும்
நம்முள் வளர்த்து வாழ்ந்தால்
மண்ணில் நல்ல வண்ணம்
வாழலாம் …என்பதற்கே …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *