அடுத்த 24 மணிநேரத்தில் காஸாவின் வடக்கிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

காசாவின் வடக்கு பகுதியிலுள்ள 11 லட்ச பாலஸ்தீன மக்களை அடுத்த 24 மணிநேரத்திற்குள் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு காஸா பகுதியிலுள்ள மக்கள் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளமையானது இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே வேளை 24 மணிநேரத்தில் 11லட்சம் பாலஸ்தீனர்கள் காசாவின் வடக்கு பகுதியிலிருந்து தெற்கு நோக்கி செல்வதென்பது சாத்தியமற்றது என்றும் ,இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *