மனிதம் பிறக்க வில்லையா?

ஏதோ கற்காலத்தில்
நடந்திருந்தால் கூட இந்த
மானுடன் இன்னும்
மனிதனாக மலரவில்லை …
என்று சொல்லலாம் …!


அது இன்னுமா ?

இப்படி …
எந்தவொரு உயிர்களுக்கும்
பாதுகாப்பாக இருக்க
வேண்டிய மனிதன் …
மனிதனுக்கு மனிதன்
அடித்துக் கொண்டு சாவதெனில் … நமக்கெல்லாம் …
பகுத்தறிவு தான் எதற்கு …!

சட்டம் , சம்பிராதயச் சடங்குகள்,
வழிபாடுகள் தான் எதற்காக … வெறும் வெற்று வேடமா ? என்ன ?

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *