காதலர்கள் கொலை செய்யப்பட்ட துயர சம்பவம்..!

காதல் மிக புனிதமானது .அப்படியாப்பட்ட காதல் இன்று இருக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது.

கடந்த 5 நாட்களுக்குள் காதலனும் காதலியும் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவமானது மொனராகலை மாவட்டத்தின் மதுள்ளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை 22வயதுடைய சதுரிக்கா என்ற யுவதி கொலை செய்யப்பட்டிருந்தார்.இதே வேளை நேற்றைய தினம் 24வயதுடைய ஆர்.குமார ஶ்ரீ என்ற கொலை செய்யப்பட்டுள்ளார்.

இறந்தவர்கள் இருவரும் காதலர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இறந்த குறித்த யுவதியின் முன்னாள் காதலன் உள்ளிட்ட குழுவினர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதே வேளை முன்னாள் காதலன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை முன்னாள் காதலனான குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *