வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

மழை யுடனான வானிலை தொடர்ந்து இருப்பதால் பல்வேறு பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளமையால் 23 வயாதான தாயொருவர் உயிரிழந்துள்ளார் .

இச்சம்பவமானது ஹிக்குரகொட மின்னேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இதன் போது குறித்த பெண்ணின் கணவரும் அவரது குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிகுரகொட பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *