மனைவியை கொன்ற கணவன் ,பின்னர் நடந்தது என்ன..?

குடும்ப தகராறு காரணமா மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது பூகொட மண்டாவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தனது மனைவியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார் என்றும் ,பிறகு மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *