வைத்திய சாலையின் விடுதியில் தூக்கிட்டு உயிரிழப்பு…!

அம்பாரை கல்முனை ஆதாரவைத்திய சாலையின் மனநோய் சிகிச்சை பிரிவின் விடுதியில் மனநோயாளர் ஒருவர் நேற்று தூக்கிட்டு மரணமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கல்முனை ஆதார வைத்திய சாலையின் மனநோய் சிகிச்சை பிரிவிற்கு சிகிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் சம்பவ இடத்தில விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..!

இதன் போது பிரதேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *