நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு..!

நண்பர்களுடன் குழுவுடன் சேர்ந்து சுற்றுலாவில் ஈடுப்பட்ட இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மண்டாவெல பிரதேசத்தை சேர்ந்த 29வயதுடைய இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார் .இதன்போது கடவத்த பியன்வில பகுதியில் இருக்கும் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவர் மஹரகம வைத்தியசாலையின் ஊழியர் என்பது குறிப்பிட தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடவத்த பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *