துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

அண்மைக்காலமாக அதிகளவான மரணங்கள் இடம்பெற்று வருகின்றன.மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்களா இல்லை நாம் வேறொரு கிரகத்தில் வாழ்கிறோமா என்று என்ன தோன்றுகிறது.ஏனெனில் மரணம் என்பது ஒரு சாதாண விடயம் போல் ஒவ்வொரு நாளும் இடம்பெருகின்றன.

வவுனியா வடக்கு பட்டிக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 58வயதான மகேஸ்வரன் என்பவர் இடியன் துப்பாகி சூட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்ற மாலை இவர் தனது தோட்டத்தில வேலை செய்துக்கொண்டிருந்த சமையம் தான் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் 5 பிள்ளைகளின் தந்தையாவார்.இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *