மதில் இடிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி..!

பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவமானது வெல்லம்பிடியவில் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *