அமைதியின் தரிசனத்தில்..!

எழுதுவது கவிஞர் கேலோமி

சாதி

இனம்

மதம்

மொழி

பக்தி

மெய்ஞானம்

பண்பாடு

கலாச்சாரம்

அறிவு

விஞ்ஞானம்

வித்தை

அனைத்தும்

ஆரவாரம்

உணர்ச்சி

அதி

தீவிர

நம்பிக்கை

பிறர்

சுதந்திரம்

பறிக்காமல்

சலனமற்று

இருக்குமானால்

இயற்கை

இறைவன்

பிற

உயிர்

வாழிகள்

பஞ்சபூதங்கள்

பல

பிரமாண்ட

கோள்களின்

அமைதியின்

தரிசனத்தில்

அழகாக

பயணப்படுவது

தெரியும்.

மனிதன்

அதிக

ஆசை

ஆரவாரம்

முழக்கம்

உடையவன்.

அவன்

பிரபஞ்சத்தின்

ஒட்டுமொத்த

அமைதியை

கெடுக்கும்

பேராசை

உயிரினம்.

அது

அஃறிணை

ஆனால்

அனைத்தும்

அமைதியில்

கரையும்.

புதையும்

செழிக்கும்.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *