ஜம்பு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்திலுள்ள அசார் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுள்ள நிலையில்,தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *