கோபத்தின் கண்ணாடி..!

சமையல்

விருந்தோம்பலின்

இதயம்.

வெறுப்பின்

கோபத்தின்

சினத்தின்

கண்ணாடி.

சுவையின்

ஊடல்

கூடல்

ருசி

பசி

காதல்

விருப்பு

இவற்றின்

தரிசனம்.

உணவு

சுவையில்

அறுசுவை

மட்டுமல்ல

குணம்

மணம்

இனம்

என்ற

போதனைகளின்

ஆதி

அந்தம்.

கைமணம்

பக்குவம்

கைராசி

ஏதும்

இல்லாமலே!

ருசி

ஆஹா! ஓகோ!

என்ற

பாராட்டு.

ஏழை

பெண்ணை

உணவு

பக்குவம்

தேவதை

புகழ்

இராணி

என்று

பாராட்டு

சூட்டும்.

எல்லாம்

இருந்தும்

சமைக்க

தெரியாத

அழகு

நவநாகரீக

பெண்களின்

புகழ்

குறைக்கும்.

சமையல்

நளபாகம்

என்று

பெயர் சூட்டி

ஆண்களை

இராஜாவாக்கும்.

சமைக்க

தெரிந்த

ஆண்களை

சற்றே!

தள்ளி

வைக்கும்.

ஏளனம்

செய்யும்.

கணவன்

சமைத்த

உணவு

அமிர்தம்.

அது

தேவதைகள்

பிரியமானவளுக்கு

காதலிக்கு

மனைவிக்கு

காதல்

காமம்

அன்பு

புனிதம்

தெய்வீகம்

கலந்த

கூட்டாஞ்சோறு.

மனைவி

சமைத்து

பாம்பு

போல்

மயங்கி

கிடப்பவன்

கோடியில்

ஒருவன்.

கணவன்

சமைத்து

அவனை

கடவுள்

போல்

நேசிக்கும்

பூஜிக்கும்

பெண்

குறிஞ்சி

மலர்.

உணவு

நேசத்தின்

பாசத்தின்

ஒற்றுமையின்

விருந்தோம்பலின்

ஆதி

சுருதி.

இதற்கு

மேல்

உணவு

அன்பாக

பரிமாறப்பட்டால்

அது

ஈசனுக்கும்

கிட்டாத

ஞானம்.

எட்டாத

கனி.

சிவ

ஞான

பழம்.

சமையலும்

பெண்களும்

மூளையும்

இதயம்

போல்

இரண்டும்

ஒன்றாக

இணையட்டும்

பாராட்டில்

வாழ்த்தில்

தவத்தில்

அன்பில்.
கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842141985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *