வடகொரியா மக்கள் எதிர் நோக்கும் புதிய பிரச்சினை..!

முடி உதிர்வு பிரச்சினையானது தற்போது இளம் தலைமுறையினர் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக உருமாறியுள்ளது.

இந்நிலையில் வடகொரியாவில் விரைவாக முடி உதிர்வு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடகொரியாவில் பயன் படுத்தும் சவர்க்காரங்களில் அதிகளவான இராசாயனங்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதுவே அதிகளவான முடி உதிர்விற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இப்பிரச்சினையானது வட கொரியாவில் மாத்திரமன்றி தென்கொரியாவிலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *