பாலஸ்தீனத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15000 ஐ கடந்தது.

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மிது ஒரு மாதத்திற்கு மேலாக சரமாறியாக தாக்குதல் நடத்தி வந்தது .

மேலும் நீர்,உணவு,மின்சாரம்,மருத்துவம் என அனைத்து அத்தியவசிய தேவைகளையும் இடை நிறுத்தியது. இதன் காரணமாக பாலஸ் தின மக்கள் இருளில் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இதே வேளை கடந்த ஒக்டோபர் மாதம் 07த் திகதி முதல் 15000 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 6150 குழந்தைகள் எனவும்4000 ற்கும் மேற்பட்ட பெண்கள் எனவும் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதே வேளை போர் நிறுத்த முயற்சியின் காரணமாக 6 நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *