ஊழலும் இலஞ்சமும்..!

கை சேருவது

இங்கு

ஊழலும்

இலஞ்சமும்

மக்கள்

மேல்

அக்கறையின்மையோ?

சுயநல

குரங்கு

ஒன்று

தன்

சுயத்துக்காக

மட்டும்

கூத்தாடி

சாகும்

கல்லறையின்

வரவேற்பு

மனிதர்கள்.

கைசேர்ந்ததற்காக

திருப்தியுடன்

வாழ

கற்காத

சுயநல

சாக்கடை

பணம்

புழு

தின்னிகள்.

இங்கு

சாகும்வரை

நல்லவனை

தின்று

செரிக்கும்

ஒட்டுண்ணி

மனிதர்கள்.

இறைவா!

இங்கு

ஏதாவது

கை சேருமா?

தேறுமா?

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *