எதை விதைதீர்கள் அதை அறுவடை செய்ய?

எழுதுவது கவிஞர் கேலோமி

தலைமுறைகள்

அறம்

ஒழுக்கம்

அன்பு

நீதி

நியாயம்

சத்தியம்

புனிதம்

தர்மம்

என்று

வாழ்ந்த

மனிதர்களின்

தடங்கள்

தடயங்கள்

முற்றிலும்

அழிக்கப்படுகின்றன.

முதியோர்கள்

என்பது

வயது

ஆனவர்கள்

என்பது

அல்ல.

அருகதையும்

கண்ணியமும்

இயற்கை

இறைவன்

உயிர் வாழிகள்

மேல்

அதிக

வாஞ்சையுள்ள

மனிதர்களின்

உயர்

கொடைகள்.

மூத்தவர்கள்

சொல்

நெல்லிகனி.

முன்

கசந்து

பின்

இனிக்கும்.

முதியவர்கள்

வரங்கள்

தியாகங்கள்

தீபங்கள்.

அவர்களுக்கு

பின்

உண்மையை

சத்தியத்தை

நியாயத்தை

யாரும்

உனக்கு

பகர

இயலாது.

இன்றைய

தலைமுறை

முதியவர்களின்

முன்

புதியவர்களாக

வாழாமல்

இதமாக

அனுசரனையாக

வாழுங்கள்.

நீங்கள்

எதை

விதைக்கிறீர்களோ!

அதை

அறுப்பீர்கள்.

உங்கள்

பின்சந்ததிகளிடம்.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *