வல்லரசு என்ற சாபத்தில் அவஸ்தை படும் உயிர்கள்..!

எழுதுவது கவிஞர் கேலோமி

நல் அரசு

முதலில்

உலகம்

முழுவதும்

அமையட்டும்.

வல்லரசு

என்ற

சாபத்தில்

கனவில்

மனிதம்

கருணை

இரக்கம்

அன்பு

ஆகியவற்றை

அழித்தது

போதும்.

மனிதர்களை

கொல்ல

மற்ற

உயிரினங்கள்

ஏதுமில்லை.

மதங்கள்

மொழிகள்

இனங்கள்

பண்பாடு

கலாச்சாரம்

என்ற

திமில்களில்

திமிர்களில்

அழிந்தது

போதும்.

அதன்

பெருமைகளில்

வீழ்ந்தது

போதும்.

சாதிகள்

மதங்கள்

நம்பிக்கை

மொழிகள்

இவைகள்

உயிர்

உணர்வு

அன்பு

வளர்க்கட்டும்.

எதிரி

நாடுகளில்

உள்ள

மனிதர்களும்

இரத்தம்

சதை

உயிர்

உள்ள

மனிதர்களே!

வாழ

கை

கொடு.

உயிர்

எடுக்க

உன்

இந்த

கோலம்

கலிகாலத்தின்

கொடூரம்.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *