பெற்ரோலியத்திற்காக இப்படியா?

அது பெட்ரோலோ ?
பல்லுயிர்களுக்கும்
ஆகாரமாகிய நீரோ …?
இந்தப் பூமி நமக்கிடும்
பொக்கிஷம் …வாழ்வின்
அடிப்படை ஆதாரம் …

இதை வைத்து ( பெட்ரோலியத்தை ) பணம் சேர்த்த நாடுகளாகட்டும் …அதனை வாங்கிப் பயன் படுத்தும் உலகின் மற்ற நாடுகளாகட்டும் …

இனி வரும் உலகம்
குடிக்கும் நீருக்காகப்
போராட வேண்டி வரும்
என விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள் …

ஆக , பூமியை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளாமல் …
என்னென்ன சேர்த்து என்ன பயன் … எதையும் அது
பெட்ரோலோ ? குடிக்கும் நீரோ ? சிக்கனமாக மட்டும் அல்ல …பூமியை வளப்படுத்த இயற்க்கைக்குப் புறம்பாக ஏதும் செய்யாமல் …
இயற்கையோடு இணைந்து வாழ முயல்வதே மேல் …

இயல்பாக இயங்கும் இந்த இயற்கை சூழலை
மதிக்காமல் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை போகட்டும் …

அன்னை பூமியின் ஆரோக்கியமே … அனைத்து உயிர்களுக்குமான
ஆரோக்கியம் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *