Day: 24/02/2025

இலங்கைசமூகம்செய்திகள்பதிவுகள்

சம்மாந்துறையில் வாளுடன் சந்தேக நபர் கைது !

வாள் ஒன்றினை உடமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(23) இன்று இரவு அம்பாறை மாவட்டம்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி மூவர் காயம். யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த (19-02-2025) அன்று மாலை நால்வர் மீது

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்பதிவுகள்

தேசபந்துவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் திகதி அறிவிப்பு

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி

Read more
இலங்கைஉலகம்செய்திகள்பதிவுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வு துவங்குகிறது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வு இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்

Read more
செய்திகள்பதிவுகள்விளையாட்டு

இலங்கையைச் சேர்ந்த இரு வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று புதிய சாதனை

தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையை சேர்ந்த இரு வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இப் போட்டிகள் பாகிஸ்தானின்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்உலகம்செய்திகள்பதிவுகள்

ஜேர்மனி தேர்தலில் கென்சவேர்டிவ் கட்சிக்கு வெற்றி

ஜெர்மனியில் நடந்த தேர்தலில் கென்சவேர்ட்டிவ் கட்சிவெற்றி பெற்றுள்ளது. இதன்படி, ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதியாக அக்கட்சியின் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மனியின்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் ஹெலபதுகம, கல்னேவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேற்படி  விசாரணையின்

Read more
இந்தியாஊர் நடைகலை கலாசாரம்சமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைநிகழ்வுகள்பதிவுகள்

வள்ளலார் அறநெறிப்பாடசாலை அங்குரார்ப்பணம்

வாழைச்சேனை – கிண்ணையடி பெருநிலப்பரப்பில் நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் கிண்ணையடி தெற்கு வள்ளலார் அறநெறிப்பாடசாலை எனும் பெயர் நாமத்துடன் 23.02.2025 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை

Read more