பிரதமர் மோடிக்கு ‘மித்ர விபூஷண’ விருதை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி
பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு அதி உயரிய கௌரவம் ‘மித்ர விபூஷண’ விருதை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு அதி உயரிய கௌரவம் ‘மித்ர விபூஷண’ விருதை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர
Read moreஓட்டமாவடி – தியாவட்டவான் கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயில் கருகி சாம்பளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (5) சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
Read moreகொழும்பில் இன்று (05) நடத்த திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பணங்களை முன்வைத்து தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். முன்னணி சோசலிசக் கட்சியின்
Read moreஇலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்ட செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் ஆலோசனையின் கீழ் மேலதிக அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின்
Read moreநீர்க்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் பெண்ணொருவர், அங்குள்ள வைத்தியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட
Read moreஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று(05) காலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று 3
Read moreகே.பாலச்சந்தரின் ‘அவர்கள்’, ‘பகலில் ஒரு இரவு’ படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உள்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார் (வயது 71). இவர்
Read moreதேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் மீறப்பட்ட வாக்குறுதிகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பட்டியலிட்டுள்ளார். யாழில் நேற்று (4) நடைபெற்ற உள்ளூராட்சித்
Read moreகச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும்
Read moreகிளிநொச்சி தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறுபகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இன்றைய தினம்04.04.2025 தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி
Read more