Day: 06/04/2025

இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் !

உள்ளூர் அதிகார சபை தேர்தல் – தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – நாவலன் வலியுறுத்து! நடைபெறவுள்ள

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கை

பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பான துஆப் பிரார்த்தனை

பலவந்த ஜனாஸா எரிப்பு அதன் 5 வருட நினைவு மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. அதற்கமைவாக முஸ்லிம் அமைப்புகள் இணைந்து ஜம்மியத்துல் உலமா முகாமைத்துவ பணிப்பாளர்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள்!

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற சுமார் 2,000 பணியாளர்கள்!இந்தியப் பிரதமருக்கு சஜித் கொடுத்த புகைப்படத்தின் பின்னணி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான சுவரொட்டிகளை அகற்ற

Read more
இந்தியாஇலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

இந்தியப் பிரதமர் இலங்கைத் தமிழர்களுக்குத் தனி நாடு அமைந்திட ஆவன செய்வார் – மதுரை ஆதீனம்!

இந்தியப் பிரதமர் கச்சத்தீவை மீட்டு, இலங்கைத் தமிழர்களுக்குத் தனி நாடு அமைந்திட ஆவன செய்வார் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளார். இந்தியாவின்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

117 கிலோ கிராம் ஏலக்காய்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரேதமாக கொண்டுவரப்பட்ட 117 கிலோ கிராம் எடையுள்ள ஏலக்காய்களுடன் கொழும்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சுங்க வரிகளைத் தவிர்த்து,

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

பாராளுமன்ற உறுப்பினர்கோசல நுவன் ஜயவீர காலமானார்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

இலங்கையின் வடக்கு – கிழக்கு மீனவர்கள் வாழ்வா, சாவா எனும் நிலைமையில் அவலப்படுகின்றார்கள்.!கஜேந்திரகுமார்

“ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வோ, தீர்வோ சரிவராது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்துரைத்தோம்.” – என்று இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் தமிழ்த் தேசிய

Read more
செய்திகள்

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்..!

உக்ரைன் மீது ரஷ்யாவானது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரம் மீது ரஷ்யாவானது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதன்போது விளையாட்டு மைதானம. அடுக்கு மாடி

Read more
செய்திகள்

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் 4 ஆயிரத்து 508காயமடைந்துள்ளனர்.220 பேர் இதுவரை கண்டுப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களை

Read more
செய்திகள்

இந்திய மீனவர்கள் விடுதலை..!

14 இந்திய மீனவர்கள் விடுவிக்கம்பட்டுள்ளனர்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார்.இதன் போது இவர் பலதரப்பட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்.மேலும் தமிழக மீனவர்கள்

Read more