Day: 07/04/2025

செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் ற்கு எதிராக அணிதிரண்ட மக்கள்..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ற்கு எதிராக அமெரிக்க மக்கள் அணித்திரண்டு எதிர்பார்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிவிதிப்பின் காரணமாக அமெரிக்காவில் பொருட்களின் விலை கடுமையாக

Read more
செய்திகள்

குப்பைகளால் அசுத்தமடைந்த இங்கிலாந்து..!

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நகரததில் குப்பைகள் சேர்ந்து வழிவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம. கொடுத்துள்ளனர். துப்பரவு தொழிலாளர்கள் ஒரு மாதகாலமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படுவதால் இந்த

Read more
செய்திகள்

இந்திய ஜனாதிபதி போர்த்துக்கல்லிற்கு விஜயம்..!

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு ஐரோப்பா சென்றுள்ளார்.இதில் முதற் கட்டமாக போர்த்துக்கல்லிற்கு சென்றுள்ளார். இவரை இந்திய தூதுவர் புனீத் ஆர் குண்டல்

Read more
செய்திகள்

எம்புலன்ஸ் ஹெலிகொப்டர் கடலில் வீழ்ந்து விபத்து..!

எம்புலன்ஸ் ஹெலிகொப்டர் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவமானது ஜப்பானில் இடம் பெற்றுள்ளது.குறித்த ஹெலி கொப்டரில் நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு நாகசாகி விமான நிலையத்திலிருந்து புகுவோகா வில் அமைந்துள்ள

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

மன்னார் நகருக்கான நேரடி இரு வழிப் பொதுப் போக்குவரத்துச் சேவையை உரிய முறையில் முன்னெடுக்க கோரிக்கை.!

மடு பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான மன்னார் நகருக்கான நேரடி இரு வழி பொதுப் போக்குவரத்துச் சேவை தொடர்பாக உரிய முறையில் இல்லாமை குறித்து மக்கள்

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

பயணி ஒருவரின் கைபையில் இருந்து நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர் கைது !

தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கைபையில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர், விமான நிலைய

Read more
Featured Articlesஇலங்கைசெய்திகள்

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு இன்னொரு வழக்கு| தொடரும் விளக்க மறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இன்னொரு வழக்கில் விளக்கமறியலில் வைத்திருக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில், அவரை வரும் ஏப்ரல் 21ஆம் திகதி

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

இந்த அரசு இந்தியாவுக்கு மாத்திரம் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது” – சரத் வீரசேகர

இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கை

கொக்கைன் போதைப்பொருள் கடத்திய 29 வயது இந்திய பெண் கைது!

நாட்டுக்கு கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்த, இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார். இப்பெண்,

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

குடிசன – வீட்டுவசதிகள் தொகைமதிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

Read more