Day: 09/04/2025

அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

CIDயில் ஆஜரானார் கெஹெலிய ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உர லொறி குடைசாய்ந்து விபத்து

கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உர லொறியொன்று இன்று முற்பகல் 8 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை-ஜெயந்தியாயவில் பாதையை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்

Read more