Month: April 2025

அரசியல்உலகம்செய்திகள்

மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி கனடா கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி

2025 ஆம் ஆண்டின் கனடா கூட்டாட்சித் தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி முக்கிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி, ஜஸ்டின் ட்ரூடோவின் பதவியிலிருந்து விலகியதையடுத்து

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) நிறைவடைகிறது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரசு

Read more
பதிவுகள்

கடற்படையினரினால் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஆழ்கடல் சுழியோடி கற்கை நெறியும் பயிற்சியும் ஒலுவிலில் துறைமுகத்தில்; ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு!

சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு ஆழ்கடல் சுழியோடி பற்றிய கற்கை நெறியும்,

Read more
பதிவுகள்

திசைகாட்டி நோக்கி செலுத்தும் வீரம்..!

கப்பல் கடலின் முதுகில் எழுந்த கலம் பாய்மரம் பட்டை பரப்பி, மீகாமன் திசைகாட்டி நோக்கி செலுத்தும் வீரம்! நாவாய் ஓசை நகரும் கரையில் பூம்புகார் துறையில் பொருள்மழை

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது பெயரும் புகைப்படமும் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுவதை கண்டித்து தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைத்

Read more
பதிவுகள்

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திறங்கியது

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும்.இந்த

Read more
பதிவுகள்

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர்

Read more
செய்திகள்

பாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகள் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் இராணுவத்தினர்க்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 15 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.கரக்,வடக்கு வசிர்ஸ்தான் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து . அப்பகுதிக்கு நேற்றைய

Read more
செய்திகள்

அமெரிக்கா ,ஏமன் மீது வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது..!

ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.இன்று அதிகாலை அல் ஷபன் மற்றும் பனி அல் ஹரித் ஆகிய இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலின் போது 2

Read more
செய்திகள்

ஈரானில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழப்பு..!

ஈரானில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்துடன் 750 பேர் படுங்காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. பாந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று,கெண்டனர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிந்த வெடிப்பு சம்பவம்

Read more