Month: April 2025

செய்திகள்

அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியினை இரத்து செய்த இஸ்ரேல்.

அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியினை இஸ்ரேல் இரத்து செய்துள்ளது.இதற்கான ஒப்புதலை இஸ்ரேலின் நாடாளுமன்றத்திற்கான நிதி குழு வழங்கியுள்ளது. இஸ்ரேலின் நட்பு நாடாக விளங்குவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.பாலஸ்

Read more
பதிவுகள்

இஷாரா செவ்வந்தியை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில்

Read more
பதிவுகள்

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடூழிய சிறை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல்

Read more
பதிவுகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு?

இலங்கையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும்

Read more
இந்தியா

கச்சத்தீவை மீட்கக்கோரி தனித்தீர்மானம் ; சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக்

Read more
பதிவுகள்

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து கைது.!

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து கைது.!தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து (02) பாசிக்குடா விடுதியொன்றில் வைத்து

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

மூலப்பிரதிகளோடு தாக்கல் செய்த வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்க நீதிமன்ற உத்தரவு

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களை உள்ளடக்கிய வேட்புமனுக்களை மீண்டும் ஏற்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய

Read more
பதிவுகள்

இன்று 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்

Read more
பதிவுகள்

2025ஆம் ஆண்டுக்கான வசந்த கால நிகழ்வுகள் நுவரெலியாவில் ஆரம்பம்!

2025ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் நேற்று (01) காலை நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.

Read more
பதிவுகள்

மறந்து போன மட்பாத்திர சமையல்.!

என் வீட்டு மண் பாத்திர சமையல் மண் பாத்திரத்தில்சமையல் என்றாலேஎனக்கு நியாபகம்என் பாட்டியின்கையில சாப்பிட்டது என்பேன் அப்படி சமைப்பதுஉடம்புக்கும் நல்லதாகஅன்று என் பாட்டி, தாத்தா,காலத்தில்.கொடுத்தார்கள்இப்போது வரும் குழந்தைகளுக்கு

Read more