Month: April 2025

செய்திகள்

இணைந்து செயற்பட இந்தியாவிற்கு சீனா அழைப்பு..!

அமெரிக்காவின் வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள சீனாவானது இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் பதிவொன்றை இட்டுள்ளார்.”சீனா – இந்தியா

Read more
அறிவித்தல்கள்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

தரம் ஆறுக்கான விண்ணப்பங்கள் – இன்று முதல் இணையவழியில்

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

பிள்ளையான் கைது ; களுவாஞ்சிகுடியில் வெடிகொழுத்தி கொண்டாடிய இளைஞர்கள் !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடியதாக தெரியவந்துள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

CIDயில் ஆஜரானார் கெஹெலிய ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உர லொறி குடைசாய்ந்து விபத்து

கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உர லொறியொன்று இன்று முற்பகல் 8 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை-ஜெயந்தியாயவில் பாதையை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

ஐக்கிய நாட்டுக்கான வதிவிட பிரதிநிதிக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்.!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche)ஆகியோருக்கு இடையே கடந்த (04)ம்

Read more
ஆளுமைகள்இந்தியாகதைநடைகவிநடைசெய்திகள்தகவல்கள்

பாரதியின் செல்லம்மா

மகாகவி பாரதியின் பேத்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரது கட்டுரை இது. உங்களுக்கு என்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

கடந்த அரசாங்கம் வீழ்ச்சிக்கு பி. ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ஷ காரணமாக அமைந்தார் – சாணக்கியன்

கடந்த அரசாங்கம் வீழ்ச்சிக்கு பி. ஆர். என்றழைக்கப்படும் பசில் ராஜபக்ஷ காரணமாக அமைந்தார். அதேபோல் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் பி. ஆர். காரணமாக அமைவார். முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

பிள்ளையான் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று 8 மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது.

Read more