இலங்கை இந்திய இராணுவத்தினர் கூட்டுப்பயிற்சியில்..!

இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் இராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபபட்டுள்ளனர்.

இந்த கூட்டுப்பயிற்சியானது இம்மாதம் 12ம் திகதி முதல் 25 ம் திகதி வரை நடைப்பெறுகிறது.இதற்காக 106 இந்திய இராணுவத்தினர் இந்த பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.இந்த பயிற்சியானது மாதுரு ஓயாவிலுள்ள இராணுவ பயிற்சியகத்தில் நடைப்பெறுகிறது.

மித்ரா சக்தி என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி நடைவடிக்கையானது இரு நாடுகளிலும் மாறி மாறி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளினதும் இராணுவ திறனை மேம்படுத்துவதற்காக இந்த கூட்டுப்பயிற்சி நடைப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *