டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு..!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் படி இந்த வருடத்தில் 38,167 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொழும்பு மாவட்டத்திலே அதிகளவான மக்கள் டெங்கு நோக்கு உள்ளாகியுளளனர்.இதன் எண்ணிக்கை 9481 என்று தெரிவிக்கப்படுகிறது.

குப்பைகளை ஒழுங்கான முறையில் அகற்றாமை,வீட்டையும் சுற்று சூழலையும் சுத்தமாக வைத்திருக்காமை போன்ற காரணங்களால் டெங்கு நுளம்பு பெறுகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கம்பஹா,களுத்துரை ஆகிய இடங்களிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *