Author: வெற்றிநடை பதிவுகள்

கவிநடைபதிவுகள்

கற்பனையாய் வடித்த சிலை..!

சிற்பி சிற்பியின் முன் ஒரு வடிவம் இல்லாத கல்லாய் நான் என்னை நானே செதுக்கிக்கொள்ள முனைகிறேன் முடியவில்லை உளி கொண்டு கற்பனையாய் வடித்த சிலையானேன் உளியின் வலிகளை

Read more
செய்திகள்

திபெத்தில் நிலநடுக்கம் பதிவு..!

திபெத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 9.57 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. இது ரிச்டர் அளவில் 4.1

Read more
செய்திகள்

விமானமும் ஹெலிகொப்டரும் மோதி விபத்து..!

விமானமும் ஹெலிகொப்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவமானது அமெரிக்காவின் வொஷிங்டன் டிசியில் இடம் பெற்றுள்ளது.குறித்த விமானத்தில் 64 பேரும் ஹெலிகொப்டரில் 3 இராணுவ வீரர்களும் இருந்துள்ளனர்.

Read more
செய்திகள்

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்க்கு பலரும் அஞ்சலி..!

இலங்கை தமிழரசு கட்டியின் மூத்த தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதி ராஜா தனது 82 வயதில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை

Read more
செய்திகள்

இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரால் கைது..!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் கடமைக்கு இடையூறு,அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜரபடுத்த

Read more
கவிநடைபதிவுகள்

கடற்கண்ணாடி..!

கண்ணாடி கடல் கண்ணாடியில் அவசர அவசரமாக முகம் பார்க்கும் மேககூட்டம் நீர்திவளை கண்ணாடியில் ஆற அமர அழகு பார்க்கும் வெட்டுக்கிளி நீலவானமெனும் கண்ணாடியில் சிறகை விரிக்கும் குட்டிபறவை

Read more
செய்திகள்

அணு ஆயுத உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்த ஜனாதிபதி..!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் அங்குள்ள அணு ஆயுத உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்துள்ளார்.இதன் போது அணு ஆய்த உற்பத்திக்கு தேவையான யுரேனிய செறிவூட்டலை அதிகரிக்க

Read more
செய்திகள்

ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில்..!

நேற்று பங்களதேசத்தின் ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சம்பள உயர்வு ,ஓயவூதியம் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டமானது இடம் பெற்றது. போராட்டக் காரர்களுடன் இடைக்கால

Read more
இலங்கைகுட்டிக்கதைசெய்திகள்

மழை பெய்வதற்கான வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில்

Read more
கவிநடைபதிவுகள்

மழையில் நான்..!

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ *மழை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ ஒரு மழை நாளில்தான்நான்கவிதைக்கு நுழைந்தேன்கவிஞனாகவெளியே வந்தேன் எந்த நாளிலும்டீ குடிக்காத நான்மழை நாளில் தான்டீ குடிப்பேன்ஆம்…!எந்த டீ

Read more