இந்த தினங்களில் திட்ட மிட்டபடி உயர்தர பரீட்சைகள் நடைப்பெறும்..!
எதிர் வரும் நவம்பர் 25 ம் திகதி முதல் டிசம்பர் 20 வரை க.பொ.த உயர்தரப்பரீட்சை திட்டமிட்டப்படி இடம் பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
எதிர் வரும் நவம்பர் 25 ம் திகதி முதல் டிசம்பர் 20 வரை க.பொ.த உயர்தரப்பரீட்சை திட்டமிட்டப்படி இடம் பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்
Read moreகடந்த சனிக்கிழமையன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.இதனை தொடர்ந்து ஈரான் சார்பாக பதில் தாக்குதல் இது வரை நடத்தப்படவில்லை. இது தொடர்பாக இஸ்ரேலின் இராணுவ தளபதி
Read moreமனிதம் சிதைக்கும்மணிப்பூர் வதந்தி ஒன்று வன்மத் தீயில்!வசந்தம் கொன்ற வெறியின் வாயில்!பதவி என்ற பாத கங்கள்பெருகும் இனத்தின் படுகொ லைகள் புகழின் உச்சம் பார்த்த மணிப்பூர்பலரும் மெச்சும்
Read moreமுட்டையின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய சிவப்பு முட்டையின் விலை 36 ரூபாவாகவும்,வெள்ளை முட்டையின் விலை 35 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக அகில இலங்கை முட்டை
Read moreஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ம் திகதி நடைப்பெற உள்ளது இந்நிலையில் .ஜோபைடன் முன்கூட்டிய தனது வாக்கினை அளித்துள்ளார். பலர் தங்களது வாக்கினை
Read moreரஷ்ய உக்ரைன் போரை நிறுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முடியும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கருத்து தெரிவிக்கும் போது”உலகின் மிகப்பெரிய நாடுகளில்
Read moreஇந்தோனேசியாவின் சுமத்ரா மாகாணத்திலுள்ள மராபி எரிமலை நேற்று வெடித்து சிதறியுள்ளது.இதன் போது சுமார் 06 ஆயிரத்து 500 அடி உயரத்திற்கு கரும் புகை வெளியேறியுள்ளது.இதனையடுத் எரிமலையை சுற்றியுள்ள
Read more👍👍👍👍👍👍👍👍👍👍👍 *அப்புறம் என்ன ?* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍 விழாமல்மிதிவண்டி ஓட்டியவர்கள்இருந்தால்கைத் தூக்குங்கள்…. தண்ணீர் குடித்துமூச்சுத் திணறாமல்நீச்சல் கற்றவர்கள் இருந்தால்எழுந்து நில்லுங்கள்….. ஓட்டிப் பழகாமல்வாகனம்ஓட்டியவர்கள்
Read moreதுருக்கியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.துருக்கியின் அதானாவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது.இந் நிலநடுக்கமானது
Read moreஇஸ்ரேல் ஆனது நேற்று லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த தாக்குதலின் போது 19 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ஆனது கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்திவருகிறது.
Read more