Author: வெற்றிநடை செய்திகள்

Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ரத்து குறித்து குழு நியமிப்பு – பிரதமர்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது ; பிரதமர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA)

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

அரச புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கரடியனாறு அரச புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு, வவுணதீவு பொலிஸ்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சி அழிப்பு.!

உடையார்கட்டு சந்தைப் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் றோய்ஸ்ரன் றோய் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் சந்திரமோகன், கோகுலன், சுரேசானந்தன் ஆகியோர் பரிசோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். சந்தைப் பகுதிக்குள்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

காவத்தமுனை இளைஞன் கிணற்றில் சடலமாக மீட்பு.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் (காகித நகர்) கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் பாற்சபை வீதி, காவத்தமுனை எனும்

Read more
அறிவித்தல்கள்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

தரம் ஆறுக்கான விண்ணப்பங்கள் – இன்று முதல் இணையவழியில்

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

பிள்ளையான் கைது ; களுவாஞ்சிகுடியில் வெடிகொழுத்தி கொண்டாடிய இளைஞர்கள் !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடியதாக தெரியவந்துள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

CIDயில் ஆஜரானார் கெஹெலிய ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உர லொறி குடைசாய்ந்து விபத்து

கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உர லொறியொன்று இன்று முற்பகல் 8 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணானை-ஜெயந்தியாயவில் பாதையை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

ஐக்கிய நாட்டுக்கான வதிவிட பிரதிநிதிக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்.!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche)ஆகியோருக்கு இடையே கடந்த (04)ம்

Read more