Author: வெற்றி நடை இணையம்

இலங்கைசெய்திகள்

டெங்கு பரவும் நிலை..!

இந்த வருடத்தில் இதுவரை 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களில்

Read more
இலங்கைசெய்திகள்

இலங்கை இந்தியாவிற்கு இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்..!

எதிர்வரும் 13ம் திகதி முதல் இலங்கை இந்தியாவிற்கு இடையில் கப்பல் போக்குவரத்து இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகள் காணப்படுவதாகவும் ,இதில் பயணிப்பதற்கு

Read more
இலங்கைசெய்திகள்

வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை..!

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையடுத்து, வெங்காயத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

அபார பந்துவீச்சும் களத்தடுப்பும்|சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

IPL தொடரின் இன்றைய போட்டியில் சண்ரைஸ் ஹைதராபாத் அணியை அபாரமாக களத்தடுப்போடு பந்துவீச்சி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. சென்னை சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற 46

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

அதிரடியாக வென்ற  Royal challengers Bengaluru

IPL போட்டிகளின் இன்றைய முதலாவது போட்டியில் Royal Challengers அணி மிக அதிரடியாக ஆடி 24 பந்துகள் மீதமிருக்க 9 விக்கெட்டுக்களால் வெற்றியை பதிவுசெய்துள்ளது. நரேந்திர மோடி

Read more
கவிநடைசெய்திகள்

கல்வி கட்டணம் உயர்வு..!

கல்வி உயர்கிறது. கட்டணம் உயர்கிறது. நவீனம் புகுகிறது. விஞ்ஞானம் பறக்கிறது. படித்த கல்விக்கு உற்ற வேலை கிடைக்கும் வேளை எவ்வேளை? அவ்வேளை உற்றுநோக்க இங்கு அரசும் இல்லை.

Read more
இலங்கைசெய்திகள்

இதனால் தான் ஆசிரியர் கைது..!

தான் தங்கியிருக்கும் விடுதில், மாணவி ஒருவர் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் ஆசிரியர் ஒருவர், சனிக்கிழமை 27 ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

கவிஞர் அம்பி விடைபெற்றார்

குழந்தைகளைச் சார்ந்த பல ஈழத்தின் படைப்புக்களால்  உலகளவில் பேசப்படும் இலக்கிய ஆளுமை கவிஞர் அம்பி  அவர்கள் விடைபெற்றார். அவுஸ்ரேலியாவின் சிட்னியில் வாழ்ந்து வந்த திரு அம்பிகைபாகர் அவர்கள்

Read more
இலங்கைசெய்திகள்

இத்தனை குழந்தைகளா..?

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு குழந்தைகளை கடத்தி செல்லும் ஒருவர் கட்டுநாயக்கவில், உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 76

Read more
இலங்கைசெய்திகள்

இன்றைய கால திருமணங்கள்..!

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட

Read more