கட்டுரைகள்

அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல முன்!

அனைத்துலகத்திற்கு செய்தி சொல்ல முனைபவர்கள் ஒரு விடயத்தை ஆழமாகக் கவனிக்கவேண்டும். அந்த சர்வதேசத்திற்கு பல காதுகளும் உண்டு. பல கைகளும் உண்டு.அதன் மதிப்பீடுகள், அறம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல்

Read more
கட்டுரைகள்செய்திகள்

மௌனம்..!

மௌனத்தைபோல் ஒருமாமருந்தில்லை ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப்

Read more
அரசியல்உலகம்கட்டுரைகள்பதிவுகள்

பொங்கியெழுந்த ஈரான் – அடுத்தது என்ன?

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா இஸ்ரேல் மீது மிகப் பாரிய ஒரு தாக்குதலை நடத்தியிருக்கிறது ஈரான். ஏப்ரல் முதலாந் திகதி சிரியாவில் ஈரானியத் தூதரகம் மீது

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

சிறைச்சாலையில் இருந்து அதிபர் மாளிகைக்கு | டியோமாயே பாயே –

சுவிசிலிருந்து சண் தவராஜா ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்கள் சிறைக் கொட்டடிக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், சிறை வைக்கப்பட்டவர்கள் அதிபர் மாளிகைக்குச் சென்றதையும் உலகின் பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். அடக்குமுறை

Read more
அரசியற் செய்திகள்அரசியல்கட்டுரைகள்செய்திகள்

டமஸ்கஸ் தாக்குதல் | மத்திய கிழக்கில் திறக்கும் மற்றுமொரு போர் முனை?

எழுதுவது சுவிசிலிருந்து சண் தவராஜா சிரியத் தலைநகர் டமஸ்கஸில் அமைந்திருந்த ஈரான் தூதரகப் பணிமனை மீது விமானக் குண்டுத் தாக்குதலை நடத்தி அதனைத் தரைமட்டமாக ஆக்கியிருக்கிறது இஸ்ரேல்.

Read more
அரசியல்கட்டுரைகள்செய்திகள்

புட்டினின் வெற்றியும் ஜனநாயகத்தின் அளவுகோலும்

எழுதுவது : சுவிசிலிருந்து சண் தவராஜா ரஸ்ய அதிபருக்கான தேர்தலில் நடப்பு அதிபரான விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றுள்ளார். வழக்கத்தை விடவும் அதிகளவு எண்ணிக்கையான வாக்காளர்கள் தேர்தலில்

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

குவாதமாலா – மக்கள் நலனா? நன்றிக் கடனா?  

சுவிசிலிருந்து சண் தவராஜா மத்திய அமெரிக்கா நாடான குவாதமாலாவில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பெர்னாடோ அறிவலோ பெரும் போராட்டங்களின் பின்னர் ஒரு வழியாகப்

Read more
கட்டுரைகள்பதிவுகள்

மொபைல் போனுக்கு அடிமையாகும் சிறுவர்கள்..!

நேற்றைய தினம் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் மூலம் நாம் கண்டு கொண்டது என்ன ஒரே ஒரு தினத்தில மாத்திரம் சிறுவர்களை போற்றுவதும் ஆதரிப்பதும் மற்றைய நாட்களில்

Read more
கட்டுரைகள்பதிவுகள்

கப்பல் ஓட்டிய தமிழன் ஒரு பார்வை…!

வா ஊ .சிதம்பரம் பிள்ளை வா ஊ சிதம்பரம் பிள்ளை பற்றி நாம் அறிந்திருப்போம் முதல் முதலில் கப்பலோட்டிய மாலுமி என்ற வாசகத்தை தன் வசம் வைத்திருப்பவர்.இவர்

Read more
கட்டுரைகள்பதிவுகள்

இளைஞர்களும் மொபைலும்..!

இன்றைய கால இளைஞர் யுவதிகள் அதிகளவு அடிமையாகி இருக்கும் ஒரு விடயம் தான் மொபைல் போன்.இந்த மொபைல் போனை எதற்காக பயன்படுத்துகின்றோம் என்று தெரியாமலே இன்றைய காலக்கட்டத்தில்

Read more