பதிவுகள்

கவிநடைபதிவுகள்

தூக்கம் மறந்தவள்..!

தாய்மை உயிர் எழுத்தின்முதன்மையானவளே! உயிர்தந்தவளே! என்னைப்பெற்றவளே! பெயர்வைத்தவளே! என்னை வளர்க்ககல்மண் சுமந்தவளே! கால்வலி என்றதும்காலனியில்லாமல் நடைகற்று கொடுத்தவளே! நான் தூங்கதன்தூக்கம்மறந்தவளே! ஆராரோ பாடிஆர்பரித்தவளே! என்னை உருவாக்கதன் உடலை

Read more
பதிவுகள்

வண்ணத்து பூச்சியாய் இரு..!

இன்றைய எனது கவிதை பா புனைந்தேன்!வண்ணமயமானவண்ணத்து பூச்சி மேலே!🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 பல வண்ணத்தில் பறந்து வரும் வண்ணத்துப் பூச்சியே! பட்டற்ற வாழ்வுதனைபற்றிட தூண்டிடும்பட்டாம்பூச்சியே! என் எண்ணத்தைக் கவர்ந்திடுதே! கண்ணுள்ளே

Read more
கவிநடைபதிவுகள்

கலியுகம் எங்கும் ஒலிக்கும் மொழி..!

தாயாக விளங்கும் தமிழே!*✨✨✨✨✨✨✨✨✨✨எம் தமிழ்எம் மொழி!!தமிழ் மொழிதாய் மொழி!கலியுகம் எங்கும் ஒலிக்கும் மொழி!! தென்னகம் தந்ததெய்வீக மொழி!தித்திக்கும்தேன் மொழி!திகட்டாதபொன் மொழி! இம்மொழி போன்றுஇவ்வுலகில் யாம்இதுவரை கண்டதில்லை!இனி காணப்

Read more
பதிவுகள்

அன்பு..!

இங்கே முட்டையிலிருந்துகோழி வந்ததா …அல்லதுகோழியில் இருந்து முட்டைவந்ததா ? இதற்கான பதில் … கடவுள் மனிதனைப் படைத்தானா ?இல்லை கடவுள்களை இந்தமனிதனே படைத்தானா ? இதனையேஉனக்குள்ளாகக் கேட்டுப்பார்…

Read more
கவிநடைபதிவுகள்

இன்றைய தலைமுறை..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *இன்றைய* *தலைமுறை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 இன்றையதலைமுறையினருக்குகலையாததலையை சிவிசிவிகண்ணாடி பார்க்கநேரம் இருக்கு….. கலைந்து கிடக்கும்எண்ணங்களைசரி செய்வதற்கு நேரமில்லை… முகம் தெரியாதமுகவரி தெரியாதவர்களைசாப்பிட்டாயா ?சாப்பிட்டாயா

Read more
கவிநடைபதிவுகள்

இதுவே வேதமாக்கிடும்..!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலையிலேசண்டை,மாலையிலேசமாதானம்…இதுவேஇல்லற தர்மம்…இல்லை யெனில்பெருங் கருமம்… கடக்காமல்நின்றால்,கசந்துப் போகும்வாழ்வு…வழக்காடிகிடந்தால்,வசந்தம் வருமா..!கூறு..? முட்டுவதும்மோதுவது…சாலையிலேவிபத்து…திட்டுவதும்தீட்டுவதும்…வாழ்க்கையிலேஇயல்பு… அன்பை அள்ளிகொட்டுவதும்…ஆசை வார்த்தைப்பேசுவதும்…கட்டிலிலே மட்டுமா…!கதவைத் தாண்டிவந்த பின்னும்…காதலாக்கிவாழ்ந்து விட்டால்…நடப்பு நாளும்கசக்குமா..! இருக்கும் போதுகையிலே…கண்ணில் வைத்துகாத்திடு…இல்லை

Read more
பதிவுகள்

தமிழர் மரபில் தைத்திருநாள்..!

தமிழர் மரபில் தைத் திருநாள் தமிழர் வாழ்வியலில் தைப்பொங்கல் திருவிழா பருவ காலத்தில் பக்குவமாக பெய்தமழைக்கும் ஓய்வின்றி இயங்கிய ஒளி ஞாயிறுக்கும் உழவு செய்ய உதவிய கால்நடைகளுக்கும்

Read more
பதிவுகள்

கிராமத்தில் ஓர் நாள்..!

ஆண் பொங்க பானைத் தூக்கிக்கிட்டுபொழுது போக்க போறபுள்ளபொங்கப் பானை உன்னழகைபொங்க வைக்க வரட்டுமாடி பெண் பொங்க பானைத் தூக்கிக்கிட்டுபொழுது போக்க போறேனடாகல்லுக் கூட்டி அடுப்புமூட்டகொஞ்சம் துணைக்கு வரியாடா

Read more
பதிவுகள்

அன்பின் முகவரி..!

முகவரி அன்பின் முகவரிஆசை கொண்டஇதயத்தில்பிறக்கும்! அறிவின் முகவரிபுத்தி கொண்டமாந்தர்களிடம்பிறக்கும்! ஆரோக்யத்தின் முகவரி சக்தியும் திடமும் கொண்டமாந்தனிடம் பிறக்கும்! ஆன்மீகத்தின் முகவரி சமத்துவ சாதி மத மனிதநேய நல்லிணக்கத்தில்பிறக்கும்!

Read more
பதிவுகள்

கிராமத்து வாசம் தந்திடும் ஜீவன்கள்..!

வண்ணக் கோலமும் சிறுகவியும்:எண்::31🐂🐄🍀🍃🐂🐄🍃🐄🐂கோமாதா நமது குலமாதா அறிவீரே! மாந்தருக்கு பால் கொடுக்கும் பசுவும்!உழவுக்கு தலை நீட்டிவயல்வரப்பு உழுத எருதும் வண்டி பூட்டி சலங்கைகட்டி ஓடும் காளையும்நம் கிராமத்து

Read more